பொதுவாகவே நம்மளுடைய கல்விமுறை என்பது தொழிலாளர்களை உருவாக்கவே தவிர முதலாளிகளை உருவாக்க அல்ல. அதனால் நாம் படிக்கும் பட்டம் பலமுறை நல்ல தொழில் முனைவோரை உருவாக்குவதில்லை. அனுபவமும், காலமுமும் தான் ஒருவரை சிறந்த தொழிலதிபர் ஆக்குகிறது.
Category: வாழ்க்கை
“100 இளைஞர்களை கொடுங்கள், நான் உலகத்தை மாற்றி காண்பிக்கிறேன்” என்ற பழமொழியை பலமுறை நாம் படித்தும், கேட்டும் உண்டு. சொன்னவர் நம் விவேகனந்தர் தான். […]