ஒரு நாள் ஏர்டெல்லில் இருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில்: “சார் இப்போ நாங்க ஹை-ஸ்பீட் மோடம் மாத்தி கொடுத்துகிட்டு இருக்கோம். இந்த மோடம் மூலமா […]
Author: anand
நமது உறவுகள் ஆடையின்றி, மானத்தை இழந்து அங்கே தலைநகரில் நடு ரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறது. மான தமிழச்சி தன் உயிரின் மேலாக கருதும் தன் மானத்தையே […]
மலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.
மதிய நேரம்… வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அலைபேசி அழைத்தது.“சார், நான் B7 காவல் நிலையத்தின் காவல் அதிகாரி பேசுறேன்” என்றார். சொல்லுங்க சார் என்றேன். […]
என்னுடைய நெருங்கிய சகோதரி தவறியதால், அவரின் உடலை ஈரோடு மின் மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றிந்தோம். உடலை தகனம் செய்யும் பொழுது, மெதுவான […]
விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டிற்கு வந்திருந்தாள். எதோ எழுத்து வேலை இருப்பதாக சொல்லி, 5 வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொன்னாள். நானும் கடைக்கு சென்று […]
கேபிள் தொலைகாட்சி முறையை டிஜிட்டலாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றி, கெடுவும் கொடுத்து, பல முறை அந்த கெடுவை நீடித்தும் கொடுத்தாகிவிட்டது. இன்னும் […]
நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மிக பிரபலமான ஒரு சில்லறை வணிக கடைக்கு சென்றேன். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடச் […]