ஒரு நாள் ஏர்டெல்லில் இருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில்: “சார் இப்போ நாங்க ஹை-ஸ்பீட் மோடம் மாத்தி கொடுத்துகிட்டு இருக்கோம். இந்த மோடம் மூலமா […]

நமது உறவுகள் ஆடையின்றி, மானத்தை இழந்து அங்கே தலைநகரில் நடு ரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறது. மான தமிழச்சி தன் உயிரின் மேலாக கருதும் தன் மானத்தையே […]

உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமோ இல்லையோ, இவ்வுலகத்தில் உங்களைப் பற்றி அனைத்தும் தெரிந்த ஒருவர் இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நீங்கள் செய்த பல விசயங்களை ஆதாரத்துடன் வைத்திருப்பவர் இவர். என்றோ செய்த ஒரு விசயத்தை தேதி, நேரம் முதல் உங்களுக்கு கொடுக்கும் வல்லமை படைத்தவர். உங்களுடையது மட்டுமல்ல, உலகின் கோடானகோடி மக்களின் குடுமியை இறுக்கி கையில் பிடித்து இருக்கும் அவர் யார்? கடவுள் என நீங்கள் நினைத்தால், அந்த கடவுளின் பெயர் கூகிள்.நீங்கள் கூகிள் பயனாளராக இருந்தால் நான் சொல்வதை எல்லாம் உங்களால் நன்றாகவே தொடர்பு படுத்தி பார்க்க முடியும். உங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.

மலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.

 

சரியாக 3 வருடத்திற்கு முன்பு நான் இந்திய மீனவர் பிரச்சனையின் மூல காரணத்தை எழுதியிருந்தேன். முடிவில்லா அப்பிரச்சனை இன்றைய தேதியில் மிகவும் அதிகரித்துள்ளது. அதை மேலும்அண்டை நாட்டு ராணுவம் நம் மக்களை தாக்குவது ஒரு தொடர் செயலாக இருக்கும்பொழுது, ஏன் நம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? சாவது மீனவன் தானே என்ற நினைப்போ? இல்லை, இவர்களுக்காக நாம் ஏன் அண்டை நாட்டுடன் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணமா? ஏன் இந்த பிரச்சனையை மட்டும் மத்திய அரசு கண்டுகொள்ளவே மறுக்கிறது. ஏன் தமிழக அரசு இதற்காக போராடவில்லை? ஏன் இதெல்லாம் செய்தியுடனே முடிந்து விடுகிறது? இப்படி பல கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. எதற்கும் பதில் இல்லை. யூகித்து எழுதும் விஷயமும் இல்லை இது.

மதிய நேரம்… வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அலைபேசி அழைத்தது.“சார், நான் B7 காவல் நிலையத்தின் காவல் அதிகாரி பேசுறேன்” என்றார். சொல்லுங்க சார் என்றேன். […]

என்னுடைய நெருங்கிய சகோதரி தவறியதால், அவரின் உடலை ஈரோடு மின் மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றிந்தோம். உடலை தகனம் செய்யும் பொழுது, மெதுவான […]

விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டிற்கு வந்திருந்தாள். எதோ எழுத்து வேலை இருப்பதாக சொல்லி, 5 வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொன்னாள். நானும் கடைக்கு சென்று […]

கேபிள் தொலைகாட்சி முறையை டிஜிட்டலாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றி, கெடுவும் கொடுத்து, பல முறை அந்த கெடுவை  நீடித்தும் கொடுத்தாகிவிட்டது. இன்னும் […]

நேற்று  வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மிக பிரபலமான ஒரு சில்லறை வணிக கடைக்கு சென்றேன். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடச் […]