நகரத்தில் வாகனங்களில் செல்லும்பொழுது, போக்குவரத்து சமிக்கைகளில் (சிக்னல்) சிறுவர்களும், சில பெண்களும் உங்களிடம் வந்து பொருட்களை விற்பதை பார்த்திருப்பீர்கள். ஏன், சிலமுறை பொருட்களை வாங்கி கூட இருப்பீர்கள். இந்த விற்பனைக்குப்பின் இருக்கும் பல விசயங்களை என்றாவது கவனித்தது பார்திருக்கிறீர்களா?