தலைப்பை பார்த்தவுடனே உங்களுக்கு புரிந்து இருக்கும்… நான் எதைப் பற்றி எழுத போகிறேன் என்று. அது ஏன், இவ்வளவு நாட்களாக காத்திருந்து இன்று வந்தது […]
Month: March 2010
இந்த வாரம் நான் என் தொழில் சம்பந்தமாக புதுக்கோட்டை வரை செல்ல வேண்டியிருந்தது. அங்கே நடந்த ஓர் அனுபவத்தை நான் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். […]
நம்மில் பலரும் சொல்லும் ஒரு கருத்து, கல்வி முறையில் மாற்றம் தேவை. எதற்கு தேவை? எப்படி மாற்றம் தேவை? புது திட்டம் எப்படி இருக்கவேண்டும்? […]
நான் கடவுளை வெறுப்பவனும் அல்ல, விரும்புவனும் அல்ல. நான் என் போக்கில் செல்பவன். இருந்தாலும், என் குடும்பத்தாரின் தேவைகளுக்கு ஏற்ப, அவர்களுடன் கோவிலுக்கு செல்வது […]
பள்ளி நாட்களும், கல்லூரி நாட்களும் நம் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள். அழகான வருடங்கள். கால காலத்திற்கும் நினைத்தால் கூட நம்மை ஒரு புன்னகை […]
ஒரு தமிழ் பிரபல பத்திரிக்கையின் ஆன்லைன் பதிப்பில், இது போன்ற ஒரு செய்தி. “கவுண்டமணி மாரடைப்பால் மரணம்”. இது காலை 11.30 மணி அளவில் […]
ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான சிகிச்சை இலவசம். இது தான் இதன் தாரக மந்திரம். இந்த பட்ஜெட்டில் இதற்காக 750 கோடி […]
கோவை நன்றாக தானே இருக்கிறது? இருந்தது. அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா? வருகிறதே “தமிழ் செம்மொழி மாநாடு” அது தான் பிரச்சனை. எப்படி என […]
இன்று எனது வேலையின் சம்பந்தமாக இரு பெற்றோர்களை (குடும்பங்களை) சந்திக்க வேண்டி இருந்தது. கல்வி துறை சம்பந்தமாக என் தொழில் இருப்பதால், தினமும் பல […]
அட நம்ம சிம்புவா இது…? நல்ல தேர்ந்த நடிப்பு, சரியான தேர்வு. படம் முடிந்து வெளியே வரும் பொழுது, எதோ ஒரு உணர்வுபூர்வமாக இருக்கிறது. […]